Sunday, May 20, 2018

000049. அரசு அலுவலங்களில் தகவல் அறியும் உரினமச்சட்டத்தின் ஆவணங்கனள ஆய்வு செய்தல் மற்றும் தகவல்கனள குறிப்பு எடுத்தல் நகல் எடுத்தல்

சம்மந்தமான மாதிரி மனு அமைப்பு : 

2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி விண்ணப்பம்

நேரில் சார்பு செய்யும்

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி விண்ணப்பம்

அனுப்புநர் :                         கடித எண். _ /  _, நாள். 
                                                        
பெறுநர் :

திரு. பொது தகவல் அலுவலர் அவர்கள்,

(தகவல் அறியும் உரிமை சட்டம் 2005)

பொருள் :     தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி விண்ணப்பம்

மதிப்பிற்குரிய ஐயா / அம்மா அவர்களுக்கு,

பார்வை  :   
…………………………………..

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.

மேற்படி பார்வையில் சொல்லப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி, ரூ. 10/-க்கான நீதிமன்ற கட்டண வில்லையுடன், தங்களுடைய அரசு  அலுவலக வேலை நேரமான, இன்று _-_-_, காலை ____-க்கு நேரில் தாக்கல் செய்கிறேன்.

ஆகவே, இவ்-விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்டு, மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட அறிவிப்பில் தொடர்புடைய கோப்பில் உள்ள அனைத்து ஆவணங்களை ஆய்வு செய்து, தேவைப்படும் ஆவணங்களை, சட்டப்பிரிவு  2 (ஒ) (2)-ன் படி எனது சொந்த செலவில் நகலெடுத்து, அதனை தாங்கள், சான்றொப்பமிட்டு வழங்க வேண்டுகிறேன்.

மேற்படி விண்ணப்பம் மறுக்கப்பட்டாலோ / நிராகரிக்கப்பட்டாலோ, மனுதாரர் ஆகிய எனது உரிமை மறுக்கப்படுகிறது / தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-யினை தாங்கள் ஏற்கவில்லை என பொருள் கொண்டு, உரிய நிவாரணம் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாக கருதுகிறேன்.

நன்றி ஐயா, வணக்கம்.

இடம் :    

நாள் :                                               மனுதாரர்.

குறிப்பு : மனுதாரரின் / புகார்தாரரின்கடித எண், மற்றும் நாள் போன்றவற்றினை குறிப்பிட்டு பதில் தரவும்.

No comments:

Post a Comment